Monday, November 19, 2012

"தருமபுரி குமாரசுவாமிப் பேட்டையில் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்யில் அற்புதமான பரபரப்பான சூரசம்காரம்"








தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்யில் கடந்த ஒருவாரமாக கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக நடை பெற்று கொண்டுவருகிறது, 









அதனில் முக்கிய பகுதியான சுரசம்கரம் நேற்று சிறப்பாக நடை பெற்றது,

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் நேற்று இரவு சேலம் பை பாஸ் ரோட்டில் உள்ள "சுவாமி நிலத்தில்"  சுரசம்கரம் வெகுவிமர்சையாக நடைப் பெற்றது, ஆயரகனக்கான மக்கள் சுவாமி யானைமுகன் , சிங்கமுகன் மற்றும் சூரபத்மன் ஆகியவர்களை சம்காரம் செய்வதை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்,


யானைமுகனை சம்காரம் சுவாமி செய்தல்:







சிங்கமுகனை சம்காரம் சுவாமி செய்தல்:






சூரபத்மன்ணை சுரசம்கரம்  சுவாமி செய்தல்:




அதனை தொடர்ந்து இன்று இரவு சுவாமிக்கு தெய்வானை கல்யாணம் நடைபெற உள்ளது,



No comments:

Post a Comment