Thursday, November 22, 2012


"தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்யில் கந்தசஷ்டி பெருவிழா"



தருமபுரி மாவட்டத்திலே மிகப்பெரிய மிக பிரம்மாண்டமான  கந்தசஷ்டி பெருவிழா 
குமாரசாமிப்பேட்டையில் உள்ள அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்யில் சிறப்பாக நடைபெற்றது,



தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்யில் கடந்த ஒருவாரமாக கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது, 




அதன் இறுதி நாளான 20 நவம்பர் 2012 அன்று சிறப்பாக நடைபெற்றது, ஆயரகனக்கான மக்கள் சுவாமி இன் திருகல்யாண வைபோகத்தை கண்டுகளித்தனர்,



அதனை தொடர்ந்து இரவு "பொன் மயில் வாகனத்தில்" சுவாமி திருவிதிவுல வண்ணவிலக்குகளுடன் வானவேடிகைகளுடன் சிறப்பாக நடை பெற்றது, 




அடுத்து திருவாதரை...

No comments:

Post a Comment