Wednesday, April 4, 2012

தர்மபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருகோவிலில் பங்குனி உத்தரம்

வணக்கம்..!!! நாளை பங்குனி உத்தரம்.., 


தர்மபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருகோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும் மற்றும் சுவாமி திருவீதி உலவும் நடைபெறுகிறது..,

மற்றும் காவடி திருகோவிலில் சுவாமி சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும் மற்றும் காவடி திருவீதி உலவும் நடைபெறுகிறது.., 




No comments:

Post a Comment