Wednesday, November 28, 2012

தர்மபுரி குமாரசாமிப்பேட் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருகார்த்திகை தீபதிருவிழா:

தர்மபுரி குமாரசாமிப்பேட் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருகார்த்திகை தீபதிருவிழா:

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருகார்த்திகை தீபதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது,




கோவில் முழுவதும் ஆயரகனக்கான அகில் தீபம் ஏற்றபெற்றது, 


அதன்பின் சொக்கனை எரிக்கும் நிகழ்வும் மற்றும் சுவாமி அலங்கார மண்டபத்தில் திருவிதி விழவும் சிறப்பாக நடைபெற்றது, பின் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் , பூஜைகளும் நடைபெற்றது,

Thursday, November 22, 2012


"தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்யில் கந்தசஷ்டி பெருவிழா"



தருமபுரி மாவட்டத்திலே மிகப்பெரிய மிக பிரம்மாண்டமான  கந்தசஷ்டி பெருவிழா 
குமாரசாமிப்பேட்டையில் உள்ள அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்யில் சிறப்பாக நடைபெற்றது,



தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்யில் கடந்த ஒருவாரமாக கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது, 




அதன் இறுதி நாளான 20 நவம்பர் 2012 அன்று சிறப்பாக நடைபெற்றது, ஆயரகனக்கான மக்கள் சுவாமி இன் திருகல்யாண வைபோகத்தை கண்டுகளித்தனர்,



அதனை தொடர்ந்து இரவு "பொன் மயில் வாகனத்தில்" சுவாமி திருவிதிவுல வண்ணவிலக்குகளுடன் வானவேடிகைகளுடன் சிறப்பாக நடை பெற்றது, 




அடுத்து திருவாதரை...

Monday, November 19, 2012

"தருமபுரி குமாரசுவாமிப் பேட்டையில் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்யில் அற்புதமான பரபரப்பான சூரசம்காரம்"








தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்யில் கடந்த ஒருவாரமாக கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக நடை பெற்று கொண்டுவருகிறது, 









அதனில் முக்கிய பகுதியான சுரசம்கரம் நேற்று சிறப்பாக நடை பெற்றது,

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் நேற்று இரவு சேலம் பை பாஸ் ரோட்டில் உள்ள "சுவாமி நிலத்தில்"  சுரசம்கரம் வெகுவிமர்சையாக நடைப் பெற்றது, ஆயரகனக்கான மக்கள் சுவாமி யானைமுகன் , சிங்கமுகன் மற்றும் சூரபத்மன் ஆகியவர்களை சம்காரம் செய்வதை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்,


யானைமுகனை சம்காரம் சுவாமி செய்தல்:







சிங்கமுகனை சம்காரம் சுவாமி செய்தல்:






சூரபத்மன்ணை சுரசம்கரம்  சுவாமி செய்தல்:




அதனை தொடர்ந்து இன்று இரவு சுவாமிக்கு தெய்வானை கல்யாணம் நடைபெற உள்ளது,